சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும்
உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில்
அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே?
இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது
வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள்.
வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற
வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து
எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
வாடிகா மற்றும் கிருஷ்ணா நீதி என்ற
சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த
பெயர்களை அவை பெற்றதாம்.
சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும்
உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!
அதிசய வைக்கும் ஒற்றுமை இந்தப் படத்தை
பாருங்கள்.
லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின்
வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு
தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை
போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின்
பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று
பார்க்கையில் மூன்று பட்டையும்
(சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று
கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.
வாடிகன் - பேரில் என்ன உள்ளது?
வாடிகா என்ற சமஸ்கிருத வார்த்தையில்
இருந்து தான் வாடிகன் அதன் பெயரை
பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம்
என பொருளாகும். கிறிஸ்துவ மதம்
தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு
இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என
அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க
வைக்கிறது.
வாடிகனில் ஒரு சிவலிங்கம் தொல்பொருள்
ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு
சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த
சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள
க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில்
வைத்துள்ளனர்.
P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்
கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும்
இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ்
பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள்
தெரிவித்துள்ளார். கதோலிக் வாடிகன், காபா,
ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில்
சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார். 

கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய
ஒரு வேத மதமாக தான் முதலில்
உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனை முதலில் கிருஷ்ண நீதி அல்லது
கிருஷ்ண அறவியல் என்று தான் முதலில்
அழைத்து வந்துள்ளனர். ஆமன் என்ற
வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய
அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும்
வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது
எனவும் அவர் கூறியுள்ளார். 

அமெரிக்காவிலுள்ள கொலராடோவில் பத்தாயிரம் வருட முந்தைய லிங்கத்தோடு ஆன சிவன் கோயில் உள்ளது. லண்டனில் செயின்ட் பால் கெதீட்ரல் என்னும் சர்ச் சிவலிங்கம் ஆன சிவன் கோயிலின் மேல் எழுப்பப்ட்டதாம். மக்கள் ஆய்வு

Post a Comment

Previous Post Next Post