சித்தர்கள் கூறிய எளிய பரிகாரங்கள்

  சில எளிய பரிகாரங்கள் செய்வது மூலம் அரிய பலன்களை பெறலாம்.

♠ ஆலயங்களை சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

♠ துளசி செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவங்கள் விலகும்.

♠ மலர் செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

♠ ஆலயங்களை சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

♠ உழவார பணிகளை மேற்கொண்டால் பிறவி பயனை அடைய இயலும்.

♠ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து அளித்தால் கர்ம வினைகள் நீங்கும்.

♠ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிடைக்கும்.

♠ கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

♠ சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷம் நெருங்காது.

♠ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கிடைக்கும்.

♠ ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

♠ காக்கைக்கு காலையில் உணவளித்தால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

Post a Comment

Previous Post Next Post